பெரம்பலூரில் அருண் நேரு நிற்க கோரி மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரெ.மதனா விருப்ப மனு.

பெரம்பலூரில் அருண் நேரு நிற்க கோரி மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரெ.மதனா விருப்ப மனு. திருச்சி மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருப்பவர் ரெ.மதனா. இவர் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர்.…
Read More...

ஆடலூரில் காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்த காட்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆடலூர் பன்றிமலை செல்லும் வழியில் பெத்தேல்புரம் அருகே காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்த காட்சி. காட்டு யானை வீடியோ
Read More...

பிரியாணி கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில சிக்கி பலர் பலி. காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில்…

பிரியாணி கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில சிக்கி பலர் பலி. காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி,…
Read More...

இலங்கைத் தமிழர் உயிரிழந்தது தொடர்பாக  திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகள் உண்ணாவிரதம்.

இலங்கைத் தமிழர் உயிரிழந்தது தொடர்பாக  திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகள் உண்ணாவிரதம். மேலும் ஒருவர் உலகத் தமிழர்களுக்கு கடிதம். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில்…
Read More...

நள்ளிரவு நடந்த கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்.

திருச்சியில் நள்ளிரவு நடந்த கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம். விழுப்புரம் மாவட்டம் முகம்மதியார் பேட்டையை சேர்ந்தவர்கள் ஒரு காரில் திண்டுக்கல் சென்று மீண்டும் விழுப்புரம்…
Read More...

நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலே பலி.

நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலே பலி. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - திண்டுக்கல் சாலையில் உள்ள குட்டூரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார்…
Read More...

பிரபல ஓட்டல் பெண் ஊழியர் திடீர் மாயம். போலீசார் விசாரணை.

திருச்சியில் பிரபல ஓட்டல் பெண் ஊழியர் திடீர் மாயம். போலீசார் விசாரணை. திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பு ராஜ் இவரது மகள் கௌசல்யா (வயது 21). இவர்…
Read More...

திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். முத்தரப்பு ஒப்பந்தத்தில் அவசரமாக அமல் படுத்த முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக…
Read More...

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே தோட்டத்தில் புகுந்து மரங்களை சாய்த்து வரும் ஒற்றைக் காட்டு…

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே தோட்டத்தில் புகுந்து மரங்களை சாய்த்து வரும் ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம். யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறை…
Read More...

திருச்சியில் 3 அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், நாற்காலிகள் திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருச்சியில் 3 அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், நாற்காலிகள் திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார். திருச்சி பாராளுமன்ற…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்