தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே தோட்டத்தில் புகுந்து மரங்களை சாய்த்து வரும் ஒற்றைக் காட்டு…

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே தோட்டத்தில் புகுந்து மரங்களை சாய்த்து வரும் ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம். யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறை…
Read More...

திருச்சியில் 3 அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், நாற்காலிகள் திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருச்சியில் 3 அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், நாற்காலிகள் திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார். திருச்சி பாராளுமன்ற…
Read More...

மேலபச்சக்குடி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா: ஆர்வமுடன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடிய சிறுவர்கள்.

மேலபச்சக்குடி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா: ஆர்வமுடன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடிய சிறுவர்கள். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மேலபச்சக்குடி ஊராட்சி ஒன்றிய…
Read More...

பழங்குடியின குழந்தைகளை மகிழ்வித்த கேரள முதல்வர்.

கேரளா மாநி நிலம்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடியிருப்புப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நேதாஜி…
Read More...

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சிமெண்ட் டேங்கர் லாரி அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி…

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சிமெண்ட் டேங்கர் லாரி அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி விபத்து. 5க்கு மேற்பட்டோர் படுகாயம். இன்று  காலை அங்கு ஏற்பட்ட விபத்து சம்பவம்…
Read More...

பாஜக அரசை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த…
Read More...

குரங்குகளை அப்புறப்படுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு. திருப்பத்தூர் மக்கள் மன்றம் அறிவிப்பு.

குரங்குகளை அப்புறப்படுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு. திருப்பத்தூர் மக்கள் மன்றம் அறிவிப்பு. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து…
Read More...

ஜி கார்னர் மைதானத்தில் பிணமாக கிடந்த பெண். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

ஜி கார்னர் மைதானத்தில் பிணமாக கிடந்த பெண். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு…
Read More...

போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி திடீர் மாயம். போலீசார் விசாரணை.

போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி திடீர் மாயம். போலீசார் விசாரணை. திருச்சி பால்பண்ணை தஞ்சை மெயின் ரோடு மகாலட்சுமி நகர், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். போலீஸ்…
Read More...

டார்ச் லைட் வெளிச்சத்தை கொண்டு பல உயிர்களை காப்பாற்றிய வயதான தம்பதியினருக்கு முதல்வர் வெகுமதி.

டார்ச் லைட் வெளிச்சத்தை கொண்டு பல உயிர்களை காப்பாற்றிய வயதான தம்பதியினருக்கு முதல்வர் வெகுமதி. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து நடந்த போது,…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்