திருச்சி பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

திருச்சி பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக…
Read More...

திருச்சி துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும்

மத்திய மாநில அரசுகள் இணைந்து தான் இத்திட்டத்தை நிறைவேற்றுகின்றன: திருச்சி துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர்…
Read More...

கள்ளக்காதலி வீட்டில் மிணமாக கிடந்த பெயிண்டர்.

திருச்சி கீழப்புதூரில் கள்ளக்காதலி வீட்டில் மிணமாக கிடந்த பெயிண்டர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி பொன்னகர் புது செல்வ நகர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

மேம்பாலங்கள் சீரமைப்பது தொடர்பாக  மேயர் அன்பழகன் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தென்னூர் மேம்பாலம் மற்றும் பாலக்கரை மேம்பாலம் ஆகியவற்றை சீரமைப்பது தொடர்பாக  மேயர் அன்பழகன் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு…
Read More...

திருச்சி மணிகண்டத்தில் இன்று அதிகாலை துணிகரம்: வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.

திருச்சி மணிகண்டத்தில் இன்று அதிகாலை துணிகரம்: வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி. அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். திருச்சி மாவட்டம் திருச்சி- மதுரை தேசிய…
Read More...

60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வழியாக சுமார் 35,000 கி.மீ பயணிக்கும் வகையில் யாத்திரை…

*திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை* *8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்* கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா. மாவட்ட செயலாளர் ஆர்.பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம்…
Read More...

வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பயன்களை வழங்கக்கோரி மூடப்பட்ட பஞ்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பயன்களை வழங்கக்கோரி மூடப்பட்ட பஞ்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சியில் மூடப்பட்ட தனியார் பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கான வைப்பு நிதி…
Read More...

பட்டாசு ஆலை விபத்து பத்து பேர் பலி. ஒருவர் கைது. இருவரை தேடி வருகின்றனர்.

பட்டாசு ஆலை விபத்து பத்து பேர் பலி. ஒருவர் கைது. இருவரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட…
Read More...

முதுமை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

முதுமை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை சார்பில் திருச்சி கே கே நகர் அருவி முதியோர் இல்லத்தில் முதுமை…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்