என்கவுண்டர் திருச்சியில் போட்டாச்சு.

திருச்சி பிரபல ரவுடி கொம்பன் என்ற ஜெகன் திருச்சி சனமங்கலம் அருகில் சுட்டு கொலை. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது  லால்குடி, சிறுகனுர் மற்றும்…
Read More...

சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள் தென்காசி துயரம்.

சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள் தென்காசி துயரம். தென்காசி மாவட்டம் புளியறையில் தட்சிணாமூர்த்தி நகர் உள்ளது. ஏறக்குறைய 200 குடும்பங்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர்.…
Read More...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு ஆண்டுதோறும் ஔவையார்…
Read More...

ரெயில்வே தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு,

பொன்மலையில்ரெயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி
Read More...

உல்லாச காவலர்கள் பணியிடை நீக்கம் செய்த எஸ்.பி

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.…
Read More...

திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலு மூலைக் கிணறு பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள் மகன் சதீஷ் 33 இவர் பணிக்க நாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக

Read More...

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து நடவடிக்கை.

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில்

Read More...

போர்க்கால நடவடிக்கை துறையூர் நகர அதிமுக கழக செயலாளர் கோரிக்கை.

துறையூர் நகரத்தின் சாபக்கேடு, நகர வாழ் மக்கள் சுகாதாரத்தின் புதைக்குழி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ,போபால் விஷவாயு போன்று, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய அபாயகரமான கொசு…
Read More...

திருச்சியில் வெறிநாய்க்கடியினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. இலவச தடுப்பூசி…

திருச்சி மாவட்டத்தில் வெறிநாய் கடியினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை…
Read More...

சிவகங்கையில் நூலக வார விழா

தேசிய நூலக வார விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா இன்று சிவகங்கை நூலகத்தில் நடைபெற்றது.  இதில் நகர்மன்ற தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் கழக செயலாளர் சி எம் துரை ஆனந்த்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்