நாய்கள் தொல்லை பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. திருநெல்வேலியை கலக்கும் போஸ்டர்.

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நாய்கள் தொல்லை குறித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இப்படி ஒரு போஸ்டரை அடித்து வைரலாக்கி வருகின்றனர்.
Read More...

திருநெல்வேலி மழை பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டம் மேலஇலந்தைகுளம், கூவாச்சிபட்டி, பன்னீர்குட்டை, மூவிருந்தவள்ளி, சுண்டங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா தரிசின கட்டணம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவன்று (டிசம்பர் 23) சந்தனு மண்டப நுழைவு சீட்டு கட்டணம் ரூ .4000 மற்றும் கிளி மண்டபத்தில் இருந்து தரிசிக்க ரூ.700 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டி கொலை – முன் விரோதம் காரணமா ? போலீசார் விசாரணை..

கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டி கொலை - முன் விரோதம் காரணமா ? போலீசார் விசாரணை.. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் அருண்பாரதி…
Read More...

இனி மலைக்கோட்டை விநாயகர் புதிதாதக உருவாக்கப்பட்ட மரத்தேரில் தான் உலா வருவார்.

மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட மரத்தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ்பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, மண்டல குழு 3 தலைவர் மதிவாணன்,…
Read More...

கோவையில் நேற்று பெய்த மழையால், இன்று தடாகம் பள்ளத்தாக்கு கணுவாய் தடுப்பணை தாண்டி அடித்து ஓடும்…

கோவையில் நேற்று பெய்த மழையால், இன்று தடாகம் பள்ளத்தாக்கு கணுவாய் தடுப்பணை தாண்டி அடித்து ஓடும் வெள்ளம். கோவை மாவட்டம் வடக்கு தாலுகாவிற்குட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில்…
Read More...

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் மூளை சாவால் விவசாயி உயிரழப்பு. உடலை உடல்…

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் மூளை சாவால் விவசாயி உயிரழப்பு. உடலை உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் - அரசு மரியாதையுடன் நடந்த இறுதி சடங்கு ..…
Read More...

திருச்சியில் புத்தக திருவிழா ஆரம்பம்.

திருச்சியில் 2-ஆவது ஆண்டாக மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் கூடிய 11 நாள் திருவிழாவாக புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நவ.24 முதல் டிச.4 வரை…
Read More...

தூத்துக்குடியில் நாளை வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22கிவோ அரசரடி துணை மின்நிலையம் மற்றும் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையம்

Read More...

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்….  சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட…

 உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்.... சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட அறிவிப்பு : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கேரளாவுக்கு கனிமவளங்கள் கேரளாவிற்கு…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்