கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டி கொலை – முன் விரோதம் காரணமா ? போலீசார் விசாரணை..

கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டி கொலை - முன் விரோதம் காரணமா ? போலீசார் விசாரணை.. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் அருண்பாரதி…
Read More...

இனி மலைக்கோட்டை விநாயகர் புதிதாதக உருவாக்கப்பட்ட மரத்தேரில் தான் உலா வருவார்.

மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட மரத்தேரை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ்பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, மண்டல குழு 3 தலைவர் மதிவாணன்,…
Read More...

கோவையில் நேற்று பெய்த மழையால், இன்று தடாகம் பள்ளத்தாக்கு கணுவாய் தடுப்பணை தாண்டி அடித்து ஓடும்…

கோவையில் நேற்று பெய்த மழையால், இன்று தடாகம் பள்ளத்தாக்கு கணுவாய் தடுப்பணை தாண்டி அடித்து ஓடும் வெள்ளம். கோவை மாவட்டம் வடக்கு தாலுகாவிற்குட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில்…
Read More...

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் மூளை சாவால் விவசாயி உயிரழப்பு. உடலை உடல்…

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் மூளை சாவால் விவசாயி உயிரழப்பு. உடலை உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் - அரசு மரியாதையுடன் நடந்த இறுதி சடங்கு ..…
Read More...

திருச்சியில் புத்தக திருவிழா ஆரம்பம்.

திருச்சியில் 2-ஆவது ஆண்டாக மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் கூடிய 11 நாள் திருவிழாவாக புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நவ.24 முதல் டிச.4 வரை…
Read More...

தூத்துக்குடியில் நாளை வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22கிவோ அரசரடி துணை மின்நிலையம் மற்றும் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையம்

Read More...

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்….  சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட…

 உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்.... சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட அறிவிப்பு : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கேரளாவுக்கு கனிமவளங்கள் கேரளாவிற்கு…
Read More...

என்கவுண்டர் திருச்சியில் போட்டாச்சு.

திருச்சி பிரபல ரவுடி கொம்பன் என்ற ஜெகன் திருச்சி சனமங்கலம் அருகில் சுட்டு கொலை. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது  லால்குடி, சிறுகனுர் மற்றும்…
Read More...

சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள் தென்காசி துயரம்.

சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள் தென்காசி துயரம். தென்காசி மாவட்டம் புளியறையில் தட்சிணாமூர்த்தி நகர் உள்ளது. ஏறக்குறைய 200 குடும்பங்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர்.…
Read More...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு ஆண்டுதோறும் ஔவையார்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்