அடப்பாவிகளா.. இவர்களை நம்பியா இத்தனை கோடி பயணிகள்?

அடப்பாவிகளா.. இவர்களை நம்பியா இத்தனை கோடி பயணிகள்? கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகளில் 995 பேர் போதையில் மிதந்து இருக்கிறார்கள் என்பது தெரிய…
Read More...

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரியை கைது செய்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை…

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரியை கைது செய்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை மாவட்ட எஸ்பி பாராட்டினார், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக…
Read More...

சட்டவிரோதமாக ஒமனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை மீட்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பதினெட்டு மீனவர்கள், ஓமன் நாட்டைச் சேர்ந்த மசூர் (தொடர்பு எண்: +96899330063) அவர்களிடம் 2022ஆம்…
Read More...

திமுக மகளிரனி பிரமுகரை அவமானப்படுத்தி வரும் பாமக தொண்டர் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை…

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் ரீனா இளவரசி. இவரை  பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த பிரபுதேவா என்பவன் கீழ்த்தரமாக சமூக…
Read More...

ஆவின் பால் விவகாரம் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு: அண்ணாமலை அறிவிப்பு

ஆவின் பால் விவகாரம் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு: அண்ணாமலை அறிவிப்பு ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்…
Read More...

கோத்தகிரி “லாங்வுட் சோலா”வில் கட்டப்படும் கட்டிடம். வன ஆர்வலர்கள் அதிர்ச்சி !

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை தோறும் நிலச்சரிவிற்கு உள்ளாகும் கோத்தகிரிக்கு மிக அருகில் 116 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைக்காடுகளுக்கு இடையே எஞ்சியிருக்கும் அடர் காட்டின் பெயர் "…
Read More...

திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் அமுலாக்கதுறையினர் ரெய்டு

திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் வீட்டு வாசலில்…
Read More...

சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது.

சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது. கடந்த 10ம் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை…
Read More...

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் நிலவும் சலனம் மூலமாக தமிழகத்தின் ஊடாக ஈரப்பதம் மிகுந்த கீழைக் காற்று ஊடுருவல் அமைகிறது என்பதால் நள்ளிரவு அதிகாலை நேரத்தில் கடலோரப் பகுதிகளில் மீண்டும் மழைக்கு…
Read More...

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆணையாளர்கள் சரவணகுமார் மேற்கு, அனிதா தலைமையிடம் மற்றும் சரக காவல் உதவி
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்