மகளிர்குழு தலைவியான மனைவியை வெட்டிய கணவர் போலீசார் வலை வீச்சு. 

 மகளிர்குழு தலைவியான மனைவியை வெட்டிய கணவர் போலீசார் வலை வீச்சு. தூத்துக்குடி  மாவட்டம்  கோரம்பள்ளம் அருகே உள்ள  அல்லிக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பொன்தங்கம் என்ற குணா (35).…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் வேலை நீக்கம். பல்வேறு அமைப்புகள் கண்டணம்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாக பணியாற்றி வரும் 120 தூய்மை பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காக தொடர்ந்து…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம். 50…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம். 50 பெண்கள் உட்பட 250 பேர் கைது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக…
Read More...

காந்தி நினைவு நாளை ஒட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி.

காந்தி நினைவு நாளை ஒட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் எடுத்துக் கொண்டனர். திருச்சி தெற்கு…
Read More...

சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: கொத்தனார் அடித்து கொலை. 4 பேர் கைது.

சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: கொத்தனார் அடித்து கொலை. 4 பேர் கைது சகோதரனின் காதலியிடம் பேசியதால் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக சிறுவன் உட்பட 4…
Read More...

நடிகை எமி ஜாக்சனிடம் ப்ரொபோஸ் செய்த புதிய காதலன் –

நடிகை எமி ஜாக்சனிடம் ப்ரொபோஸ் செய்த புதிய காதலன் – இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய சம்பவம்.
மலை உச்சியில் இருக்கும் பாலம்

Read More...

கேலோ இந்தியா களரி பயட்டு போட்டி: கேரளா வீரர், வீராங்கனைகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

கேலோ இந்தியா களரி பயட்டு போட்டி: கேரளா வீரர், வீராங்கனைகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு அமைப்பு…
Read More...

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ஏமாற்றிய திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ஏமாற்றிய திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக தெருமுனை கூட்டத்தில் நடிகை விந்தியா பேச்சு. திமுக ஆட்சியில் கடுமையான…
Read More...

பள்ளி உணவில் பல்லி. 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.

பள்ளி உணவில் பல்லி. 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வீட்டிற்கு வாங்கி சென்ற உணவில்…
Read More...

ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சாமி சிலை கண்டெடுப்பு. கடத்தி வரப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா?

ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சாமி சிலை கண்டெடுப்பு. கடத்தி வரப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா? திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்