Browsing Category

நெல்லை

பத்திரிக்கையாளர் சகோதரர்கள், நண்பர்கள், அனைவருக்கும் பந்தல் ராஜாவின் அழைப்பு. வெள்ளாளர் முன்னேற்றக்…

பத்திரிக்கையாளர் சகோதரர்கள், நண்பர்கள், அனைவருக்கும் பந்தல் ராஜாவின் அழைப்பு. வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம். கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல்,…
Read More...

கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மனு.

கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மனு. திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், காவல்கிணறு ஊராட்சி, பெருங்காளியாபுரம் கிராமத்தில் உயர்மட்ட…
Read More...

கூடங்குளம்: தொற்றுநோய் போல பரவும் புற்றுநோய்! களமிறங்கும் ஆளும் கட்சி பிரமுகர் விஜயாபதி ரஹ்மான்.…

கூடங்குளம்: தொற்றுநோய் போல பரவும் புற்றுநோய்! களமிறங்கும் ஆளும் கட்சி பிரமுகர் விஜயாபதி ரஹ்மான். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரவேற்பு. கூடங்குளம் ஊரைச் சேர்ந்த மாணவி…
Read More...

பல்லாயிரம் கிமீ கடந்து வந்து நெல்லையப்பரை தரிசிக்க குவியும் வெளிநாட்டினர்.

பல்லாயிரம் கிமீ கடந்து வந்து நெல்லையப்பரை தரிசிக்க குவியும் வெளிநாட்டினர். திருநெல்வேலியில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலின் பெருமைகளை…
Read More...

வெள்ளநீர் கால்வாய் பணியில் எவ்வளவு முறைகேடு தரமற்ற பணி நடந்து இருப்பது அப்பாவு அவர்களுக்கு தெரிந்து…

வெள்ளநீர் கால்வாய் பணியில் எவ்வளவு முறைகேடு. தரமற்ற பணி நடந்து இருப்பது அப்பாவு அவர்களுக்கு தெரிந்து இருக்குமோ ? என்று  சாமான்யன் ஒருவர் கேள்வி கேட்டு வீடியோ அனுப்பிய…
Read More...

தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் : கடந்த 5 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 122…

தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் : கடந்த 5 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 122 மிமீ மழை பதிவு..! தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று முதல்…
Read More...

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஆதிச்சநல்லூரில் நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் ஆய்வு

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஆதிச்சநல்லூரில் நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் ஆய்வு நாகர்கோவில் சிலுவை கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவிகள் கடந்த 21…
Read More...

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லை ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லை ரயில் நிலையத்தில் திடீர் சோதனை டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்றது.…
Read More...

நாய்கள் தொல்லை பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. திருநெல்வேலியை கலக்கும் போஸ்டர்.

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நாய்கள் தொல்லை குறித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இப்படி ஒரு போஸ்டரை அடித்து வைரலாக்கி வருகின்றனர்.
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்