Browsing Category

தூத்துக்குடி

கோவில்பட்டியில் தொடரும் கந்து வட்டி அவலம் ! ரியல் எஸ்டேட் பிரமுகர் தற்கொலை 

கோவில்பட்டியில் தொடரும் கந்து வட்டி அவலம் ! ரியல் எஸ்டேட் பிரமுகர் தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னரும் கந்து வட்டி…
Read More...

கோழி மேய்ந்த தகராறில் தூத்துக்குடி அருகே ஒருவர் வெட்டிக் கொலை: தந்தை – மகன் வெறிச்செயல்!

கோழி மேய்ந்த தகராறில் தூத்துக்குடி அருகே ஒருவர் வெட்டிக் கொலை: தந்தை - மகன் வெறிச்செயல்! தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன் மடம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர்…
Read More...

இயந்திரத்தினை கழட்டி பணத்தை திருட முயற்சி – எச்சரிக்கை அலார சத்தம் கேட்டதால் மர்ம நபர் தப்பி…

கோவில்பட்டியில் தனியார் ஏ.டி.எம் மையத்தில் இயந்திரத்தினை கழட்டி பணத்தை திருட முயற்சி - எச்சரிக்கை அலார சத்தம் கேட்டதால் மர்ம நபர் தப்பி ஓட்டம் தூத்துக்குடி மாவட்டம்…
Read More...

பசுபதிபாண்டியன் 12ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி…

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதிபாண்டியன் 12ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து…
Read More...

கனமழையால் சேதம் அடைந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம். கனிமொழி எம்.பி பார்வையிட்டார்

கனமழையால் சேதம் அடைந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம். கனிமொழி எம்.பி பார்வையிட்டார் கனமழையால் சேதமடைந்த தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகம்…
Read More...

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளருக்கு ரயில்வே…

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளருக்கு ரயில்வே துறை சார்பில் சன்மானம் வழங்கி பாராட்டு! தூத்துக்குடி மழை வெள்ளத்தில்…
Read More...

*குழந்தைகளுடன் உணவு இல்லாமல் தவித்தோம்-பெண் பயணி நந்தினி*

*குழந்தைகளுடன் உணவு இல்லாமல் தவித்தோம்-பெண் பயணி நந்தினி* ஆம்னி பஸ்சில் சிக்கி தவித்த பெண் பயணி நந்தினி கூறியதாவது: நான் கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து எனது 2…
Read More...

‘மிக்ஜம்’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…

'மிக்ஜம்' புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி…
Read More...

கோவில்பட்டியில் துணிகரம் – தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் நகை கொள்ளை

கோவில்பட்டியில் துணிகரம் - தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் நகை கொள்ளை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும்…
Read More...

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் முறைகேடு? இணை ஆணையருக்கு எதிராக வருவாய்த்துறையினர்…

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் முறைகேடு? இணை ஆணையருக்கு எதிராக வருவாய்த்துறையினர் போர்க்கொடி. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்