Browsing Category

திண்டுக்கல்

*கொடைக்கானலில் சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு* (வீடியோ இணைப்பு)

*கொடைக்கானலில் சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு* கொடைக்கானல் ஏரி அருகேயுள்ள லோயர் சோலா சாலை பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த காட்டு…
Read More...

வெங்காயப்பேட்டையில் வெங்காய தரம் பிரித்து வாக்கு கேட்ட பா.ம.க வேட்பாளர் கவிஞர் திலகபாமா.

வெங்காயப்பேட்டையில் வெங்காய தரம் பிரித்து வாக்கு கேட்ட பா.ம.க வேட்பாளர் கவிஞர் திலகபாமா. தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா…
Read More...

வடை, பணியாரம் சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பா.ம.க வேட்பாளர் திலகபாமா.

வடை, பணியாரம் சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பா.ம.க வேட்பாளர் திலகபாமா. தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா ஆத்தூர்…
Read More...

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் CPIM  வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஐ .பெரியசாமி பிரச்சாரம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் CPIM  வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஐ .பெரியசாமி பிரச்சாரம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத்…
Read More...

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மாலை போக்சோ கைதி…
Read More...

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பெண் மருத்துவர் வீட்டில் 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் கொள்ளை.

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பெண் மருத்துவர் வீட்டில் 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் கொள்ளை. திண்டுக்கல் அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூனூர் நாகப்பன்பட்டியை சேர்ந்த…
Read More...

திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள். திண்டுக்கல் மாவட்டம் பூச்சிநாயக்கம்பட்டி பகுதியில் முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இதில் இரு தரப்பினர்களுக்கு…
Read More...

ஆடலூரில் காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்த காட்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆடலூர் பன்றிமலை செல்லும் வழியில் பெத்தேல்புரம் அருகே காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்த காட்சி. காட்டு யானை வீடியோ
Read More...

*வேடசந்தூரில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்*

*வேடசந்தூரில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்* திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த அரபு அலி என்பவர் மனைவி ஜோதிலட்சுமி (எ) யாஸ்மின் நடத்தையில் சந்தேகம்…
Read More...

கொடைக்கானலில் கண்துடைப்பிற்காக நடத்தப்படுகிறதா பறவைகள் கணக்கெடுக்கும் பணி.

கொடைக்கானலில் கண்துடைப்பிற்காக நடத்தப்படுகிறதா பறவைகள் கணக்கெடுக்கும் பணி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பெரும்பாலான இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டிலும், வனப்பகுதியாகவும்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்