தமிழகத்தில் தற்போது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற  தமிழ் பால் இப்போது திருச்சி எடத்தெருவில் .

தமிழகத்தில் தற்போது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற  தமிழ் பால் இப்போது திருச்சி எடத்தெருவில் .

திருச்சி செந்தூர் வேலன் மில்க் ஏஜென்சி சார்பில் பாலக்கரை, எடத்தெரு பழைய கோயில் எதிரில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா நடைபெற்றது .

இந்த விநியோகம் மையத்தை ஜிகே டைரி நிர்வாக அலுவலர் தியாகராஜன் திறந்து வைத்தார் . முதல் விற்பனையை வணிகர் சங்ககளின் பேரமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் தொழிலதிபர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியினை செந்தூர் வேலன் மில்க் ஏஜென்சி உரிமையாளர்கள் பரணி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்