Browsing Category

மதுரை

மோசடி நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம்

மோசடி நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம் மதுரையை மையமாக கொண்டு செயல்பட்ட "நியோ மேக்ஸ்" முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம் பாண்டிகோயில் அருகே நேற்று…
Read More...

100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க, விவசாய சங்கம் கோரிக்கை.

100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க, விவசாய சங்கம் கோரிக்கை. மதுரை, பொதும்புவில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மேற்கு ஒன்றிய குழு மாநாடு ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்.

மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம். " கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்ய மத…
Read More...

“பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி” மதுரையில் தொடங்கியது.

"பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி" மதுரையில் தொடங்கியது. மதுரை, சிக்கந்தா்சாவடியில் உள்ள வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மையத்தில் "பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி", விற்பனை…
Read More...

கள்ள காதலுக்காக பெற்ற மகளை கொன்ற தாய். இது மதுரை சோகம்.

கள்ள காதலுக்காக பெற்ற மகளை கொன்ற தாய். இது மதுரை சோகம். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சமய முத்து - மலர் செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 7…
Read More...

ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு சீதனம் கொடுத்து வழியனுப்பிய கிராம மக்கள். நெகிழ்ச்சி…

ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு சீதனம் கொடுத்து வழியனுப்பிய கிராம மக்கள். நெகிழ்ச்சி சம்பவம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடி கிராமத்தில் அமைந்துள்ளது…
Read More...

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி…

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. *பாரம்பரிய முறையில்,* *தோல்…
Read More...

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 29-வது…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் விஜயராகவன்…
Read More...

ரஜினி கோவிலில் பொங்கல் விழா. சங்கம் வளர்த்த மதுரையில்.

ரஜினிக்கு கோவிலில் பொங்கல் விழா. சங்கம் வளர்த்த மதுரையில். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக். திருமணத் தகவல் மையம் நடத்தி வரும் இவர்,…
Read More...

4 கோடி நிலத்தை தானம் செய்த பூரணி அம்மாள். எம்.பி கரம்பிடித்து வாழ்த்து.

4 கோடி நிலத்தை தானம் செய்த பூரணி அம்மாள். எம்.பி கரம்பிடித்து வாழ்த்து. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்