Browsing Category

திருச்சி

காங் மாவட்டத் தலைவரின் புதிய கோட்டத்தலைவர்கள்  நியமனத்திற்கு,  தன்னிச்சையான முடிவு என்று காங்கிரஸ்…

காங் மாவட்டத் தலைவரின் புதிய கோட்டத்தலைவர்கள்  நியமனத்திற்கு,  தன்னிச்சையான முடிவு என்று காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள் எதிர்ப்பு. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டதிமுக சார்பில் பொங்கல் விழா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்டதிமுக சார்பில் பொங்கல் விழா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு  அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா. கோலாகல கொண்டாட்டம் -3000 பேருக்கு வேஷ்டி,…

அமைச்சர் கே.என்.நேரு  அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா. கோலாகல கொண்டாட்டம் -3000 பேருக்கு வேஷ்டி, சேலை, கரும்பு வழங்கப்பட்டது.. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளான நேற்று தமிழக…
Read More...

திருச்சி சூரியூரில் 16-ம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு…

திருச்சி சூரியூரில் 16-ம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர்…
Read More...

*ஸ்ரீரங்கம் தை தேருக்கு முகூர்த்தக் கால்*

*ஸ்ரீரங்கம் தை தேருக்கு முகூர்த்தக் கால்* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் 16-ம் தேதி கொடி ஏற்றதுடன் தொடங்க உள்ளது.…
Read More...

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான நகராட்சி நிருவாகத் துறை இயக்குனர் திரு.சு. சிவராசு…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான நகராட்சி நிருவாகத் துறை இயக்குனர் திரு.சு. சிவராசு இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் இன்று  ஆய்வு மேற்கொண்டார்.…
Read More...

தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் சூழல் பொங்கல் விழா.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் சூழல் பொங்கல் (12.01.24) காலை 10.00…
Read More...

பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருச்சியில் 2 இடங்களில் தாற்காலிக பேருந்து நிலையங்கள்…

பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருச்சியில் 2 இடங்களில் தாற்காலிக பேருந்து நிலையங்கள் 17 - ந் தேதி வரை செயல்படும். திருச்சியில் பொங்கல் விழாவையொட்டி ஏற்படும்…
Read More...

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகேயுள்ள ரயில்வே பாலத்தில் திடீரென…

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகேயுள்ள ரயில்வே பாலத்தில் திடீரென பழுது. நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம். திருச்சி – சென்னை தேசிய…
Read More...

தூய்மை நகரங்களில் தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு.

தூய்மை நகரங்களில் தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் தூய்மை நகரங்கள் விருது மாண்புமிகு…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்