Browsing Category

திருச்சி

திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் – 3 பேருக்கு பதவி உயர்வு.

திருச்சியில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் - 3 பேருக்கு பதவி உயர்வு. திருச்சி மாவட்டம் தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பராணி லால்குடி ஆர்டிஓ நேர்முக…
Read More...

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். திருச்சி கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி வேண்டுகோள்.

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். திருச்சி கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி வேண்டுகோள். திருச்சி தேசிய கல்லுாரியில் நடந்த விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐசிஆர்எஸ்…
Read More...

அடிமனை உரிமை மீட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம். ஏராளமானோர் பங்கேற்பு.

அடிமனை உரிமை மீட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. திருவானைக்கோவில் அடிமனை உரிமை மீட்பு சம்மந்தமாக திருவானைக்கோவில் அறுநாட்டு வெள்ளாளர் திருமணமண்டபத்தில்…
Read More...

பீகார் மாநில தொழிலாளி இறப்பு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

திருவெறும்பூா் அருகே அரசு ஐடிஐ வளாகத்தில் கட்டடப்பட்டு வரும் கட்டடத்தின் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் பிகாா் மாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவெறும்பூா் அருகே…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திருச்சியில் நடந்த ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தீர்மானம்.…
Read More...

ஆ ராசா எம்.பி.யை கண்டித்து வெள்ளாள முன்னேற்ற சங்கத்தினர் திருச்சியில் இன்று போராட்டம்.

ஆ ராசா எம்.பி.யை கண்டித்து வெள்ளாள முன்னேற்ற சங்கத்தினர் திருச்சியில் இன்று போராட்டம். ஆ.ராசா உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு. நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக்…
Read More...

திருச்சிக்கு வருகை தந்த கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்…

திருச்சிக்கு வருகை தந்த கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் தனியார்…
Read More...

தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் திருச்சி பள்ளி மாணவி சாதனை.

தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் திருச்சி பள்ளி மாணவி சாதனை. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பரிசுகளை வழங்கினார் தலைநகர் டெல்லியில் 75 வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும்…
Read More...

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு…

தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை,…
Read More...

திருச்சியில் 2 ஆம் நிலை காவலர் தேர்வில் 191 பெண்கள் பங்கேற்றனர்

திருச்சியில் 2 ஆம் நிலை காவலர் தேர்வில் 191 பெண்கள் பங்கேற்றனர். திருச்சியில் நடந்து வரும் 2 ஆம் நிலை காவலர் தேர்வில், முதல்கட்ட உடற்திறப் போட்டிகளில் தேர்வான 191 பெண்கள்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்