Browsing Category

சென்னை

*ஆபாசமாக கேள்வி கேட்டு ‘யூடியூப்’ சேனலில் பதிவேற்றம்.. தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்*

*ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்* சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் ஒருவர், அண்ணாநகரில் உள்ள பிரபல…
Read More...

கொலை மிரட்டல் : கந்துவட்டி வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது.

கொலை மிரட்டல் : கந்துவட்டி வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது. சென்னை புளியந்தோப்பு 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் மாஜர்கான். இவர் புளியந்தோப்பு நரசிம்ம நகர் 5 ஆவது தெருவை சேர்ந்த…
Read More...

*பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது*

*பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது* *தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு…
Read More...

தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது. டி.ஜி.பி. உத்தரவின் பேரில் வழக்கு பதிவு.

தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது. டி.ஜி.பி. உத்தரவின் பேரில் வழக்கு பதிவு. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி…
Read More...

எண்ணெய், மளிகைப்பொருட்கள்  விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு:…

எண்ணெய், மளிகைப்பொருட்கள்  விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு: மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது மருத்துவர் ராமதாஸ் கேள்வி.…
Read More...

அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி.

அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன. மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு,…
Read More...

இருளர் பழங்குடி கிராமத்தில் ஆள் இன்றி இயங்கும் காய்கறி கடை இது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பொம்மாசிகுளம்  இருளர் பழங்குடி கிராமத்தில் ஆள் இன்றி இயங்கும் காய்கறி கடை இது. சக மனிதர்கள் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையே…
Read More...

செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சோதனையில் பிடிபட்ட 1 டன் குட்கா. 2 வர் தப்பியோட்டம் போலிசார்…

செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சோதனையில் பிடிபட்ட 1 டன் குட்கா. 2 வர் தப்பியோட்டம் போலிசார் விசாரணை. செங்குன்றம் அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விஜயநல்லூர் அருகே…
Read More...

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அண்டை வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவர்  கொலை மிரட்டல் புகார்…

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அண்டை வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவர்  கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார்…
Read More...

உள்ளாடை, சூட்கேஸில் ரகசிய அறை அமைத்து துபாயில் இருந்து 10.3 கிலோ தங்கம் கடத்தல் – சென்னையில் …

உள்ளாடை, சூட்கேஸில் ரகசிய அறை அமைத்து துபாயில் இருந்து 10.3 கிலோ தங்கம் கடத்தல் - சென்னையில்  2 பெண்கள் கைது. சுற்றுலா விசாவில் துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்