தூத்துக்குடியில் நாளை வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22கிவோ அரசரடி துணை மின்நிலையம் மற்றும் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையம் ஆகியவற்றில் வருகின்ற 23.11.2023 ( வியாழக்கிழமை ) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரசரடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் ,  கீழஅரசரடி பட்டிணமருதூர்  வால சமுத்திரம் , புதூர் பாண்டியாபுரம்

அய்யனார்புரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் திரேஸ்நகர்,  டேவிஸ்புரம்,  ஜீவாநகர்,  சுனாமிநகர், பூபாலராயர் புரம், பட்டிணமருதூர், மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம்,  லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர்,  கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், குருஸ்புரம், தருவைகுளம்,  T.சவேரியர்புரம், மாதா நகர், ஆகிய பகுதிகளில்மின் நிறுத்தம் செய்யப்படும் என தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்