Browsing Category

திருச்சி

சூடு பிடிக்குது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை

சூடு பிடிக்குது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23…
Read More...

தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பிற்கு நன்கொடை வசூலித்த தொடர்பாக திருச்சியில் உள்ள நாம் தமிழர்…

தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பிற்கு நன்கொடை வசூலித்த தொடர்பாக திருச்சியில் உள்ள நாம் தமிழர் நிர்வாகிக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர். தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி…
Read More...

கடலூரில் விபத்தில் சிக்கி  சிகிச்சை பெற்று வருபவரை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில்…

கடலூரில் விபத்தில் சிக்கி  சிகிச்சை பெற்று வருபவரை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல். தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்.எல்) பிரிவின்…
Read More...

திருச்சி மாநகரில் காணாமல் போன 153 செல்போன்கள் மீட்பு.

திருச்சி மாநகரில் காணாமல் போன 153 செல்போன்கள் மீட்பு. திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில…
Read More...

இந்த ஆட்சியில் கருணாநிதி போலவே அவரது மகனும் பொய்யான வாக்குறுதி கொடுப்பதிலே மிகவும் கெட்டிக்காரராக…

இந்த ஆட்சியில் கருணாநிதி போலவே அவரது மகனும் பொய்யான வாக்குறுதி கொடுப்பதிலே மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார். முன்னாள் அமைச்சர் தங்கமணி தாக்கு. திருச்சி அதிமுக புறநகர்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் வேலை நீக்கம். பல்வேறு அமைப்புகள் கண்டணம்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாக பணியாற்றி வரும் 120 தூய்மை பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காக தொடர்ந்து…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம். 50…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம். 50 பெண்கள் உட்பட 250 பேர் கைது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக…
Read More...

காந்தி நினைவு நாளை ஒட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி.

காந்தி நினைவு நாளை ஒட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் எடுத்துக் கொண்டனர். திருச்சி தெற்கு…
Read More...

சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: கொத்தனார் அடித்து கொலை. 4 பேர் கைது.

சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: கொத்தனார் அடித்து கொலை. 4 பேர் கைது சகோதரனின் காதலியிடம் பேசியதால் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக சிறுவன் உட்பட 4…
Read More...

கேலோ இந்தியா களரி பயட்டு போட்டி: கேரளா வீரர், வீராங்கனைகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

கேலோ இந்தியா களரி பயட்டு போட்டி: கேரளா வீரர், வீராங்கனைகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு அமைப்பு…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்