திருச்சியில்நாளை நடக்கவிருந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா ரோடு ஷோவுக்குஅனுமதி மறுப்பு.

திருச்சியில்நாளை நடக்கவிருந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா ரோடு ஷோவுக்குஅனுமதி மறுப்பு. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை திருச்சியில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் அனுமதி…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தரிசனம்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தரிசனம். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா…
Read More...

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு…

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தெற்கு மாவட்ட கழக…
Read More...

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி திடீர் உடல்நலக் குறைவு. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி திடீர் உடல்நலக் குறைவு. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலமானார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற…
Read More...

காந்திமார்க்கெட் இடம் மாறுவது குறித்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை. அதிமுக வேட்பாளர்…

நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்க இந்த தேர்தலில் வாய்ப்பு தாருங்கள்: காந்திமார்க்கெட் இடம் மாறுவது குறித்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை. அதிமுக வேட்பாளர் கருப்பையா…
Read More...

திருச்சிக்கு இணையாக புதுக்கோட்டை வளரும்: மாநகராட்சிக்கான நிதியை மத்தியில் துரை வைகோ பெற்றுத்தருவார்.…

திருச்சிக்கு இணையாக புதுக்கோட்டை வளரும்: மாநகராட்சிக்கான நிதியை மத்தியில் துரை வைகோ பெற்றுத்தருவார். பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. திருச்சி தொகுதி…
Read More...

விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையை கண்டித்து அனைத்து விவசாய சங்க…

விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் வனத்துறையை கண்டித்து அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்

Read More...

15 நாட்களாக தண்ணீர் வரவில்லை. தாராபுரம் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.

15 நாட்களாக தண்ணீர் வரவில்லை. தாராபுரம் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிக்குட்பட்ட உடுமலை சாலை, மாருதி நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும்…
Read More...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. சமையல் பணியாளர் மற்றும் 6மாணவிகள் காயம். இதில் 20க்கும் மேற்பட்ட…
Read More...

பரமக்குடி நகராட்சி ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு நெடுஞ்சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் 40 அடி…

பரமக்குடி நகராட்சி ஆர்ச், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு நெடுஞ்சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் 40 அடி ரோடு 20 அடியாக சுருங்கியது. போக்குவரத்து நெரிசல்களை போலிஸார் சரி செய்வார்களா?…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்