புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்: திருச்சி மருத்துவமனையில், இருந்து நோயாளி திடீர் மாயம்.…

புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்: திருச்சி மருத்துவமனையில், இருந்து நோயாளி திடீர் மாயம். மூக்கில் பொருத்தப்பட்டிருந்த டியூப்புடன் சென்றதால் பரபரப்பு. அரியலூர் மாவட்டம்…
Read More...

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெற உள்ளது: யாரும் இதுவரை எதிர்பாராத வண்ணம் அரசியல்…

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெற உள்ளது: யாரும் இதுவரை எதிர்பாராத வண்ணம் அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெறும். மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி. திருச்சி…
Read More...

மானாமதுரையில் அரசுடைமை வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனா்.

மானாமதுரையில் அரசுடைமை வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அண்ணா சிலை அருகேயுள்ள  ஒரு வங்கியில் கடந்த…
Read More...

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை. சிவகங்கை நகர் மன்ற…

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை. சிவகங்கை நகர் மன்ற தலைவர் சால்வை அணிவித்து பாராட்டு. ஸ்ரீலங்காவில் 27/04/2024 மற்றும் 28/04/2024…
Read More...

21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாள் திருக்கோவில் திருவிழா. …

21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாள் திருக்கோவில் திருவிழா.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேனி மாவட்டம்…
Read More...

*பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது*

*பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது* *தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு…
Read More...

*நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன்- பெண்கள் படுகாயம்*

*நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன்- பெண்கள் படுகாயம்* கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக பொதுமக்கள் சிகிச்சைகாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சிகிச்சைக்காக…
Read More...

*மும்பையில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு*

*மும்பையில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு* மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதால்…
Read More...

காரைக்குடியில் நகை வியாபாரியை தாக்கி 75 பவுன் கொள்ளை: பொதுமக்கள் முன்னிலையில் முகமூடி திருடர்கள்…

காரைக்குடியில் நகை வியாபாரியை தாக்கி 75 பவுன் கொள்ளை: பொதுமக்கள் முன்னிலையில் முகமூடி திருடர்கள் துணிகரம். காரைக்குடியில் பொதுமக்கள் முன்னிலையில் நகை வியாபாரியை தாக்கிவிட்டு, 75…
Read More...

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அரசு பள்ளி ஆசிரியர்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்