திருச்சி பொன்மலை சங்கத்திடல் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்.  மக்கள் சக்தி இயக்கம்…

திருச்சி பொன்மலை சங்கத்திடல் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்.  மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள். திருச்சி பொன்மலை ரயில்வே சங்கத்திடல் பகுதியில் பல மாதங்களாக சாக்கடை நீர்…
Read More...

சென்னையில் பட்டையை கிளப்பிய  புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழா.

சென்னையில் பட்டையை கிளப்பிய  புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழா. நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் பிறந்த நாள் விழா …
Read More...

நேர்மைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்? வெங்கடேசன் எம்பி கேள்வி

நேர்மைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்? வெங்கடேசன் எம்பி கேள்வி. மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செங்கோல் குறித்து பேசியதை அண்ணாமலை விமர்சித்தார். இதற்கு…
Read More...

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் விழா.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் விழா. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன்…
Read More...

ஓசியில் வேர்க்கடலை. வேலைக்கு வேட்டு வைத்துக் கொண்ட உதவி காவல் ஆய்வாளர்!

ஓசியில் வேர்க்கடலை. வேலைக்கு வேட்டு வைத்துக் கொண்ட உதவி காவல் ஆய்வாளர்! திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராதாகிருஷ்ணன்.  இவர்…
Read More...

பிரியாணி கடைக்காரர் மாயம். மனைவி போலீசில் புகார்.

பிரியாணி கடைக்காரர் மாயம். மனைவி போலீசில் புகார். திருச்சி தாராநல்லூர் செக்கடி பஜாரை சேர்ந்தவர் குமரவேல் (வயது 58)இவர் தாராநல்லூர் பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி…
Read More...

மினி லாரி டயர் வெடித்து விபத்து – போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி டயர் வெடித்து விபத்து - போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்ற மக்கள் காவாங்கரையில் இருந்து…
Read More...

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கழுத்தறுத்து தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கழுத்தறுத்து தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறை, பெரியநாயகி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன்…
Read More...

தென்காசியில் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

தென்காசியில் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது. தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கதிரேசன் (34) இவர் தனது…
Read More...

2000 லஞ்சம் வாங்கிய தொட்டியம் மின்வாரிய A.D திருமாறன் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது.

2000 லஞ்சம் வாங்கிய தொட்டியம் மின்வாரிய A.D திருமாறன் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்