வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்…
Read More...

பெண் வடிவில் பல பெண்கள் ஒன்றிணைந்து பல யோகாசனங்களை 10 நிமிடம் 10 வினாடிகள் தொடர்ந்து யோகாசனங்கள்…

ஓம் ஸ்ரீ சர்வசக்தி யோகா ஃபிட்னஸ் சென்டரின் பத்தாம் ஆண்டு முப்பெரும் விழாவை முன்னிட்டு ஓம் ஸ்ரீ சர்வ சக்தி யோகா ஃபிட்னஸ் சென்டர், மொராய்ஸ் சிட்டியில் உலக பெண்கள் தினத்தை கொண்டாடும்…
Read More...

தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொன்னர் – சங்கர் கோவில் அருகே உள்ள கோவில் குளத்தில் உள்ள…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சுற்றுவட்டார பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் வீரவரலாற்று சரித்திரம் நடைபெற்ற பகுதிகளில் கோவில்கள் உள்ளன. இந்த…
Read More...

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க மேயர் கம்பரசம்பேட்டையில் ஆய்வு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையத்தில் புதிதாக 250 எம்.எம். விட்டமுள்ள ஆழ்துளை கிணறுகள் ஆறு எண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு…
Read More...

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பெண் மருத்துவர் வீட்டில் 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் கொள்ளை.

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பெண் மருத்துவர் வீட்டில் 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் கொள்ளை. திண்டுக்கல் அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூனூர் நாகப்பன்பட்டியை சேர்ந்த…
Read More...

திருச்சி 41-வது வார்டு சோழபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை.

திருச்சி 41-வது வார்டு சோழபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை. கவுன்சிலர் வக்கீல் கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி 41-வது வார்டு திருவெறும்பூர்…
Read More...

திருச்சி மாநகராட்சி 5 -வது மண்டலத்தின் வார்டு குழு கூட்டம். மண்டலக்குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன்…

திருச்சி மாநகராட்சி 5 -வது மண்டலத்தின் வார்டு குழு கூட்டம். மண்டலக்குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. திருச்சி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தின் வார்டு குழு கூட்டம்…
Read More...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை. சொத்து பிரச்சினை, திருமணம் தாண்டிய உறவை கைவிடாததால் சொந்த அண்ணியை இளைஞர் வெட்டிக்…
Read More...

சாஸ்திரி ரோட்டில் நடந்தது: திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் புதிய நிர்வாகிகள்…

சாஸ்திரி ரோட்டில் நடந்தது: திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு. திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் 2024 - 2025 நிர்வாகிகள் தேர்தல்…
Read More...

திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சி ரயில் ஜங்ஷன் கல்லுக்குழி…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்