இனி ‘புள்ளிங்கோ’ கட்டிங் கிடையாது . ராமநாதபுரம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம்…

இனி 'புள்ளிங்கோ' கட்டிங் கிடையாது . ராமநாதபுரம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் முடிவு. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒன்சைடு, பாக்ஸ்கட்டிங், கோடு வரைதல்…
Read More...

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரன் மூன்றாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி. அன்னதானம்…

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரன் மூன்றாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி. அன்னதானம் வழங்கிய சமூக ஆர்வலர்கள். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனர் சேகரன் மூன்றாம்…
Read More...

காவல் துறையினரிடம் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம்: ரீலா… ரியலா?

காவல் துறையினரிடம் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம்: ரீலா... ரியலா? காவல் துறையினருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது…
Read More...

கருவந்தாவில் மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சர் கீதா ஜீவனிடம் முன்னாள் தென்காசி திமுக…

கருவந்தாவில் மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சர் கீதா ஜீவனிடம் முன்னாள் தென்காசி திமுக மாவட்ட  செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கருவந்தா…
Read More...

ரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்எண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள்.

ரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்எண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள். சிவகங்கை அருகே கொல்லங்குடியில் உள்ள ரேஷன்கடை மூலம் கொல்லங்குடி, சாத்தப்புலி,…
Read More...

பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்  செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகை…

பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்  செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகை போராட்டம். திருச்சியில் இன்று பரபரப்பு. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்…
Read More...

கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை…
Read More...

திருச்சி ஓயாமரி சுடுகாட்டில்பிணம் போல் படுத்து விவசாயிகள் போராட்டம். போலீசார் பேச்சுவார்த்தை.

திருச்சி ஓயாமரி சுடுகாட்டில்பிணம் போல் படுத்து விவசாயிகள் போராட்டம். போலீசார் பேச்சுவார்த்தை. திருச்சியில் உள்ள ஓயாமரி சுடுகாட்டில் பிணம் போல் படுத்து விவசாயிகள் மூன்றாவது நாள்…
Read More...

சாலை பணி தாமதமானதால், பொதுமக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

சாலை பணி தாமதமானதால், பொதுமக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி நகரின் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையை சீரமைப்பதில் தாமதம்…
Read More...

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது.

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3 வது மண்டலம் நல்லூர் பகுதியிலுள்ள (ஆர்.ஐ.) வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மைதிலி. …
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்