கரூர் அரவக்குறிச்சி அருகே‌ கார் விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி

கரூர் அரவக்குறிச்சி அருகே‌ கார் விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக் கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இன்று அதிகாலை…
Read More...

மீன் மார்க்கெட் டெண்டர் விடப்படுவதை கண்டித்து காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று மறியல்…

மீன் மார்க்கெட் டெண்டர் விடப்படுவதை கண்டித்து காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று மறியல் போராட்டம். திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி…
Read More...

சிஐடியு நடத்திய மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க கூட்டம். திருச்சியில் நடந்தது.

சிஐடியு நடத்திய மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க கூட்டம். திருச்சியில் நடந்தது. சிஐடியு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி…
Read More...

ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து அல்லித்துறையில் இன்று அதிமுகவினர் போராட்டம்.

ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து அல்லித்துறையில் இன்று அதிமுகவினர் போராட்டம். திருச்சி மாவட்டம் திருவரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அமமுக இன்று ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அமமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக…
Read More...

பட்டினத்தார் திருநட்சத்திர விழா கோலாகலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

பட்டினத்தார் திருநட்சத்திர விழா கோலாகலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. சென்னை திருவொற்றியூர் -- எண்ணுார் விரைவு சாலையில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில், பட்டினத்தார்…
Read More...

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 77 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 77 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி…
Read More...

திருச்சியில் நடந்த இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1120 பேர் பங்கேற்பு. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று…

திருச்சியில் நடந்த இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1120 பேர் பங்கேற்பு. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் தேர்விலல் திருச்சி…
Read More...

பேருந்து – ஆட்டோ மோதல்  ஆட்டோ ஓட்டுநர் சாவு.  4 பேர் படுகாயம். சாலையை அகலபடுத்த சமூக…

பேருந்து - ஆட்டோ மோதல் ஆட்டோ ஓட்டுநர் சாவு.  4 பேர் படுகாயம். சாலையை அகலபடுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. திருச்சி தில்லைநகர் வடவூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் (26).…
Read More...

தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகள் இயக்கும் வரைவு அறிக்கை மீது நாளை கருத்துக் கேட்பு.

தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகள் இயக்கும் வரைவு அறிக்கை மீது நாளை கருத்துக் கேட்பு. தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரவு திட்ட அறிக்கை மீது…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்