ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்..

ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்.. சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக சிவகங்கை நகர் வார சந்தையில் வியாபாரிகள் ,…
Read More...

*ரேஷன் கடை ஊழியர் பணிக்கு வரும் 25 ஆம் தேதி முதல் நேர்முக தேர்வு*

*ரேஷன் கடை ஊழியர் பணிக்கு வரும் 25 ஆம் தேதி முதல் நேர்முக தேர்வு* கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்வதற்கான, நேர்முகத்தேர்வு, வரும், 25ல் துவங்குகிறது.…
Read More...

காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் மறைந்த பாரத பிரதமர்…

காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் மறைந்த பாரத பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை. முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி…
Read More...

இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு

இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு. மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் நடந்தது. முன்னாள் பிரதமர்…
Read More...

திருச்செந்தூர் கோவிலில் நடை திறப்பு: பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் அனுமதி!

திருச்செந்தூர் கோவிலில் நடை திறப்பு: பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் அனுமதி! திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் யானை தாக்கி 2பேர் இறந்த நிலையில் பரிகார பூஜைக்கு பின்னர்…
Read More...

எதற்கு இத்தனை எதிர்மறை விமர்சனங்கள்? கங்குவாவைப் புகழ்ந்த ஜோதிகா!

எதற்கு இத்தனை எதிர்மறை விமர்சனங்கள்? கங்குவாவைப் புகழ்ந்த ஜோதிகா! கங்குவா குறித்து நீண்ட விளக்கமளித்த ஜோதிகா... நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படம் குறித்து எழுதிய பதிவு வைரலாகி…
Read More...

இந்தியாவில் மனித மோதல் காரணமாக யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம்.

இந்தியாவில் மனித மோதல் காரணமாக யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவில் தற்போது 29 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.இவற்றில் 10 சதவீதம், அதாவது சுமார் 3,000 யானைகள்…
Read More...

ரூ.1.15 கோடி மோசடி செய்த அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு. இது தேனி குடிநீர் வடிகால் வாரிய…

ரூ.1.15 கோடி மோசடி செய்த அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு. இது தேனி குடிநீர் வடிகால் வாரிய விவகாரம். தேனியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் கோட்ட…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடுபட வேண்டும் அமைச்சர் கே என் நேரு…

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடுபட வேண்டும் அமைச்சர் கே என் நேரு பேச்சு. திருச்சி மத்திய வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்…
Read More...

ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி தினகரன் செல்லாக்காசுகள். எடப்பாடி மாபெரும் சக்தியாக உருவெடுத்து…

ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி தினகரன் செல்லாக்காசுகள். எடப்பாடி மாபெரும் சக்தியாக உருவெடுத்து விட்டார்: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்