கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன் குமார் பேட்டி:

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன் குமார் பேட்டி: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அது…
Read More...

இந்து சமய அறநிலையத்துறைஇணை ஆணையரிடம் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை…

இந்து சமய அறநிலையத்துறைஇணை ஆணையரிடம் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு. திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று திருச்சி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

திருச்சியில் தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மண்டலம் சார்பாக…
Read More...

உலக மண்வள தினவிழா விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கிய மாணவர்கள்.

உலக மண்வள தினவிழா விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கிய மாணவர்கள். உலக மண்வள தினத்தை ஒட்டி, விவசாயிகளின் உரப் பயன்பாட்டை குறைக்கவும், மகசூலை பெருக்கும் வகையிலும், திருச்சி…
Read More...

சபரிமலை கூட்ட நெரிசலில் தவறிய ஊட்டி சிறுமி! தந்தையுடன் சேர்க்க உதவிய அடையாள பட்டை

சபரிமலை கூட்ட நெரிசலில் தவறிய ஊட்டி சிறுமி! தந்தையுடன் சேர்க்க உதவிய அடையாள பட்டை திருவனந்தபுரம்; சபரிமலைக்கு தந்தையுடன் வந்திருந்த ஊட்டி சிறுமி காணாமல் போன நிலையில், போலீசாரின்…
Read More...

படங்களில் நடிக்க சுரேஷ் கோபிக்கு மத்திய அரசு அனுமதி.

படங்களில் நடிக்க சுரேஷ் கோபிக்கு மத்திய அரசு அனுமதி. மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் அஜித்தின் ‘தினா’, ஷங்கரின் ‘ஐ’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ உட்பட சில படங்களில்…
Read More...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக எஸ்.சங்கர் தேர்வு காந்தி நகர் கிளை…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக எஸ்.சங்கர் தேர்வு காந்தி நகர் கிளை நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து. புதுக்கோட்டை மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு கீரனூரில்…
Read More...

ஹைமாஸ் லைட் எங்கே? ஆலங்குளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி நிறுவனர் மேஜர்…

ஹைமாஸ் லைட் எங்கே? ஆலங்குளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி நிறுவனர் மேஜர் ரவிக்குமார் கேள்வி? ஆலங்குளம் ஜோதி நகர் திராவிடமணி பழைய ஸ்கூல் அருகே ஒளி வீசிய…
Read More...

சைபர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் வைத்து கைது. கன்னியாகுமரி மாவட்ட…

Digital Arrest மற்றும் Part time job Fraud சைபர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் வைத்து கைது. கன்னியாகுமரி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை.…
Read More...

தமிழக-கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக-கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்