கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்

தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் கழக செயலாளரும்,நகர்மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் சிவகங்கை நகர் 27 வது வார்டில்…
Read More...

*11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு…

*11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு துறை பரபரப்பு தகவல்* அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை…
Read More...

திமுக எம்.பி கனிமொழி இடைநீக்கம்* மக்களவை ஒத்திவைப்பு.

*திமுக எம்.பி கனிமொழி இடைநீக்கம்* மக்களவை ஒத்திவைப்பு. *நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அவையில் விவாதிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்ட, ▪️ கனிமொழி ▪️ ஜோதிமணி ▪️
Read More...

பெண் கைதி தப்பி ஓட்டம். புழல் சிறை வார்டன்கள் இருவர் சஸ்பெண்ட்.

பெண் கைதி தப்பி ஓட்டம். புழல் சிறை வார்டன்கள் இருவர் சஸ்பெண்ட். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூருவை சேர்ந்த கைதி ஜெயந்தி தப்பிச் சென்றுள்ளார். கைதிகளுக்கு வழங்கப்படும்…
Read More...

இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை. தென்காசி வெதர்மேன் எச்சரிக்கை.

இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை. தென்காசி வெதர்மேன் எச்சரிக்கை. இலங்கை அருகை நீடித்த காற்று சுழற்சி மேலும் மேற்கு நோக்கி நகருகிறது. இந்த காற்று சுழற்சி காரணமாக…
Read More...

தலித் இளைஞரை தோள் மீது தூக்கிசென்ற கோயில் அர்ச்சகர்.

தலித் இளைஞரை தோள் மீது தூக்கிசென்ற கோயில் அர்ச்சகர். ஐதராபாத், சில்கூர் பகுதியில் நானூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது. அக்கோயிலில் அர்ச்சகராக…
Read More...

அப்பா.. அப்பா.. கதறிய சிறுவன்..சபரிமலை கூட்டத்தில் காணாமல் போன தந்தையை தேடிய பாச போராட்டம் ♥️

சபரிமலை கூட்ட நெரிசலில் காணாமல் போன அப்பாவை கண்டுபிடித்து தரும்படி சிறுவன் ஒருவன் போலீஸ்காரரிடம் கைக்கூப்பி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பார்ப்போர் அனைவரையும் பதற வைத்துள்ளது.…
Read More...

ரத்த களரியில்  துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.

ரத்த களரியில்  துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.தி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும்  அரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதேசி…
Read More...

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டும்! ஜோதிமலை இறைபணி நிறுவனர் திருவடிக்குடில்…

சதுரகிரி மலை அடிவாரத்தில் ஒரு சிவாலயம் கட்ட வேண்டும்! ஜோதிமலை இறைபணி நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை. வரும் காலங்களில் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை…
Read More...

அழைக்கிறார் உவரியார். மதுரையை மலைக்க வைக்க போகும் மீனவ சமுதாய  ஆலோசனை கூட்டம்.

அழைக்கிறார் உவரியார். மதுரையை மலைக்க வைக்க போகும் மீனவ சமுதாய  ஆலோசனை கூட்டம். வருகின்ற சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மதுரை மாட்டு தாவனி பேருந்து நிலையம் எதிரே உள்ள மலர்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்