திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு…

திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்…
Read More...

திருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலி

திருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலி. திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக…
Read More...

வடமதுரை அருகே வாலிபர் மர்ம மரணம்.

வடமதுரை அருகே வாலிபர் மர்ம மரணம். போலிசார் விசாரணை. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் to எரியோடு செல்லும் சாலையில் செட்டிகளத்தூர் ரைஸ் மில் அருகே சாலையின் ஓரத்தில்…
Read More...

தலையில்  மரம் முறிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் முடிந்த நீலகிரி சுற்றுலா

தலையில்  மரம் முறிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் முடிந்த நீலகிரி சுற்றுலா நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என…
Read More...

நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, போலீஸ்காரர் பலி.

நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து, போலீஸ்காரர் பலி. மதுரை, போலீஸ் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40) மற்றும்…
Read More...

காளிக்கேசகத்திற்கு சாமி கும்பிட செல்லும் பக்தர்களிடம் வசூல் விஎச்பி புகார்.

காளிக்கேசகத்திற்கு சாமி கும்பிட செல்லும் பக்தர்களிடம் வசூல் விஎச்பி புகார். கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசத்திற்கு சாமி கும்பிட செல்லும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூல்…
Read More...

பூக்கடைக்காரர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை

பூக்கடைக்காரர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை திண்டுக்கல் மாவட்டம்  YMR-பட்டியை சேர்ந்த கதிரேசன் மகன் வினோத்குமார்(35) இவர் பூக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர்…
Read More...

வடமாநில பெண்களை ஆபாச ‘வீடியோ’ எடுத்த வாலிபர் கைது. போலிஸார் அதிரடி நடவடிக்கை.

வடமாநில பெண்களை ஆபாச 'வீடியோ' எடுத்த வாலிபர் கைது. போலிஸார் அதிரடி நடவடிக்கை. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த,5 இளம்பெண்கள் உணவு…
Read More...

வளர்ப்பு நாய் கண்டுபிடித்த 7 அடி நீளமுள்ள கொடூர பாம்பு. தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை…

வளர்ப்பு நாய் கண்டுபிடித்த 7 அடி நீளமுள்ள கொடூர பாம்பு. தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை பிடித்தனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகேஉள்ள வைகை நகர்…
Read More...

தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகாலமாக நாளை மறுநாள் ஆரம்பம்.

தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகாலமாக  நாளை மறுநாள் ஆரம்பம். முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும்,…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்