திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகேயுள்ள ரயில்வே பாலத்தில் திடீரென…

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகேயுள்ள ரயில்வே பாலத்தில் திடீரென பழுது. நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம். திருச்சி – சென்னை தேசிய…
Read More...

தூய்மை நகரங்களில் தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு.

தூய்மை நகரங்களில் தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் தூய்மை நகரங்கள் விருது மாண்புமிகு…
Read More...

ஹிமாவத் கோபால்சாமி பெட்டா…

ஹிமாவத் கோபால்சாமி பெட்டா... பெட்டா என்பதன் கன்னட வார்த்தைக்கு மலைச்சிகரம் என்றே சொல்கிறார்கள். ஊட்டியின் தொட்ட(பெரிய) பெட்டா(சிகரம்) என்பதன் மூலமே இதனை ஒப்பிட்டு புரிந்திட…
Read More...

திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் 28 பேர் பணியிட மாற்றம்

திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் 28 பேர் பணியிட மாற்றம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி மாநகர காவல் துறையில் முதல்கட்டமாக 28 காவல் ஆய்வாளர்களை தஞ்சாவூர், திருச்சி சரக…
Read More...

4 கோடி நிலத்தை தானம் செய்த பூரணி அம்மாள். எம்.பி கரம்பிடித்து வாழ்த்து.

4 கோடி நிலத்தை தானம் செய்த பூரணி அம்மாள். எம்.பி கரம்பிடித்து வாழ்த்து. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில்…
Read More...

முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியின் கார் விபத்தில் சிக்கியது

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி தலைவருமான மெகபூபா முப்தி இன்று தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் பகுதியில் வாகனம் விபத்தில் சிக்கியதில் காயமின்றி…
Read More...

சென்னையில் எழுந்தருளிய பிரம்மாண்ட  வில்லேந்திய ராமர்..

சென்னையில் எழுந்தருளிய பிரம்மாண்ட  வில்லேந்திய ராமர்.. நாடு முழுவதும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றிய பேச்சாக உள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை…
Read More...

பல்லாயிரம் கிமீ கடந்து வந்து நெல்லையப்பரை தரிசிக்க குவியும் வெளிநாட்டினர்.

பல்லாயிரம் கிமீ கடந்து வந்து நெல்லையப்பரை தரிசிக்க குவியும் வெளிநாட்டினர். திருநெல்வேலியில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலின் பெருமைகளை…
Read More...

யாழ் பல்கலையில்  பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா

யாழ் பல்கலையில்  பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இலங்கையில் உள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய…
Read More...

குத்துக்கல்வலசை ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க  ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம், இருவர் சிறையில்…

தென்காசி  மாவட்டம் தென்காசி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க  ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்