*ஸ்ரீரங்கம் தை தேருக்கு முகூர்த்தக் கால்*

*ஸ்ரீரங்கம் தை தேருக்கு முகூர்த்தக் கால்* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் 16-ம் தேதி கொடி ஏற்றதுடன் தொடங்க உள்ளது.…
Read More...

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான நகராட்சி நிருவாகத் துறை இயக்குனர் திரு.சு. சிவராசு…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான நகராட்சி நிருவாகத் துறை இயக்குனர் திரு.சு. சிவராசு இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் இன்று  ஆய்வு மேற்கொண்டார்.…
Read More...

தைப் பொங்கல் வைத்து வழிபட முகூர்த்த நேரம்

தைப் பொங்கல் வைத்து வழிபட முகூர்த்த நேரம் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கான முகூர்த்த நேரம், காலை 6.30 மணி…
Read More...

*சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்!*

*சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம்!* *14, 15ம் தேதிகளுக்கு தேவசம் போர்டு அலெர்ட்.* சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை…
Read More...

பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார்.

பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார். புகழ்பெற்ற பாடகி பிரபா ஆத்ரே (92) இன்று காலை மாரடைப்பால் காலமானார். புனேவில் உள்ள அவரது இல்லத்தில் உறக்கத்தின்போது அவருக்குத்…
Read More...

சிவகங்கை உள்ள நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம் நகர் மன்ற தலைவர் பங்கேற்பு.

சிவகங்கை உள்ள நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம் நகர் மன்ற தலைவர் பங்கேற்பு. சிவகங்கை உள்ள நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடிய நகர மன்ற…
Read More...

நாகை மாவட்டம், அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மூன்று நினைவு தின விழா…

நாகை மாவட்டம், அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மூன்று நினைவு தின விழாக்கள் கொண்டாட்டம். நாகை மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளில் அண்டர்…
Read More...

வாங்க விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு  ஊர் சுற்றலாம். இதோ முழு பட்டியல் .*

👍*வாங்க விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு  ஊர் சுற்றலாம். இதோ முழு பட்டியல் .* சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு…
Read More...

இளம் வயது மரணங்கள் தவிர்க்க என்ன வழி?

*சமீப காலங்களில் இளம்வயது மரணங்கள் பெருகி வருகின்றன.* *அவர்களின் மரணங்கள் உறவுகளை தாண்டி அந்நியர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.* *அவர்களை நம்பி இருக்கும் குடும்பங்கள்…
Read More...

தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் சூழல் பொங்கல் விழா.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் சூழல் பொங்கல் (12.01.24) காலை 10.00…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்