Browsing Category

திருச்சி

விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல். போலீசார் விசாரணை.

விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல். போலீசார் விசாரணை. திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல திருச்சி…
Read More...

குளச்சல் நகராட்சியில் வார்டுகள் குறைப்பு. மீனவர்கள் எதிர்ப்பு.

குளச்சல் நகராட்சியில் வார்டுகள் குறைப்பு. மீனவர்கள் எதிர்ப்பு. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகளில் மீனவர் வாழும் பகுதியில் இருந்த 12 வார்டுகளை 7…
Read More...

போலீஸ்  போல் நடித்து  ரூ. 1 லட்சம் மோசடி செய்த வாலிபர் அதிரடியாக கைது. 

போலீஸ்  போல் நடித்து  ரூ. 1 லட்சம் மோசடி செய்த வாலிபர் அதிரடியாக கைது. திருச்சி புத்தூர், அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தேநீரகத்தில் பணியாற்றும் ஊழியர், திருச்சி,…
Read More...

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு.…

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு. முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். திருச்சி மாநகராட்சி மண்டலம்…
Read More...

61 -வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேரு திருவுருவ…

61 -வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேரு திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.…
Read More...

நாளை (27.05.2025)  சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின்…

நாளை (27.05.2025)  சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள். சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி,…
Read More...

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது. திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலி

திருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலி. திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக…
Read More...

வளர்ப்பு நாய் கண்டுபிடித்த 7 அடி நீளமுள்ள கொடூர பாம்பு. தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை…

வளர்ப்பு நாய் கண்டுபிடித்த 7 அடி நீளமுள்ள கொடூர பாம்பு. தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை பிடித்தனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகேஉள்ள வைகை நகர்…
Read More...

தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகாலமாக நாளை மறுநாள் ஆரம்பம்.

தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகாலமாக  நாளை மறுநாள் ஆரம்பம். முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும்,…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்