கிருஷ்ணகிரி அருகே 17 உடும்புகள் மீட்பு, இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே 17 உடும்புகள் மீட்பு, இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்ற பகுதி உள்ளது.…
Read More...

மோசடி நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம்

மோசடி நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம் மதுரையை மையமாக கொண்டு செயல்பட்ட "நியோ மேக்ஸ்" முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம் பாண்டிகோயில் அருகே நேற்று…
Read More...

கருத்துக் கணிப்புகளை கவலைப்படாமல் முகவர்கள் தெம்பாக செயல்பட வேண்டும். திருச்சி கூட்டத்தில் முன்னாள்…

கருத்துக் கணிப்புகளை கவலைப்படாமல் முகவர்கள் தெம்பாக செயல்பட வேண்டும். திருச்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு. பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற முதன்மை நீதிபதிக்கு பிரிவு உபச்சார விழா.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற முதன்மை நீதிபதிக்கு பிரிவு உபச்சார விழா. ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபுவுக்கு திருச்சி…
Read More...

*சாத்தான்குளம் அருகே மனைவி கொலை கணவர் தற்கொலை!*

சாத்தான்குளம் அருகே மனைவி கொலை கணவர் தற்கொலை! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த பிரபாகர் பீம்சிங் த/பெ இஸ்ரவேல் (வயது 45 ) மற்றும் அவரது மனைவி…
Read More...

படித்த மாணவர்கள் சேர்ந்து பணி ஒய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு விழா.

படித்த மாணவர்கள் சேர்ந்து பணி ஒய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு விழா. பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளியில் (ஆங்கில வழி) உடற்கல்வி ஆசிரியர் (PET) ஜேம்ஸ் என்கிற…
Read More...

திண்டுக்கல் Village Milk கடைக்கு சீல் .

திண்டுக்கல் Village Milk கடைக்கு சீல் . திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் செயல்பட்டு வந்த village Milk என்ற பெயரில் செயல்பட்டு வந்த கடையில் அதிகமாக கெமிக்கல் கலந்து விற்பது…
Read More...

சிவகங்கை அருகே அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 பேர்…

சிவகங்கை அருகே அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 பேர் காயமடைந்தனர். சிவகங்கை அருகே புதுப்பட்டியில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நேற்று…
Read More...

தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கனமழை வாய்ப்பு.

தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கனமழை வாய்ப்பு. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர்,…
Read More...

சட்டத்தால் மட்டும் சாதியக் கொலைகளை தடுத்துவிட முடியாது” – இயக்குநர் மாரி செல்வராஜ்.

சட்டத்தால் மட்டும் சாதியக் கொலைகளை தடுத்துவிட முடியாது” - இயக்குநர் மாரி செல்வராஜ். நாம் சாதாரணமாக சொல்கிறோம். உடனே ஒரு சட்டம் போட்டால் எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்