மதுரையில் தமிழ் மற்றும் ஏஐ க்கான உலகளாவிய ஆராய்ச்சி மையம்.

மதுரையில் தமிழ் மற்றும் ஏஐ க்கான உலகளாவிய ஆராய்ச்சி மையம். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தமிழ் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான "உலகளாவிய ஆராய்ச்சி மையத்தை" தொடங்கியுள்ளது.…
Read More...

ஆற்று வெள்ளத்தில் பலியான தொழிலாளியின் மகள் படிப்பிற்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி ஊர்வசி அமிர்தராஜ…

ஆற்று வெள்ளத்தில் பலியான தொழிலாளியின் மகள் படிப்பிற்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி ஊர்வசி அமிர்தராஜ எம்.எல.ஏ வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள செந்நெலமாநகரில்…
Read More...

இளைஞர்களுடன் வாலிபால் விளையாட்டு.  அசத்திய முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்.

இளைஞர்களுடன் வாலிபால் விளையாட்டு.  அசத்திய முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அஇஅதிமுக…
Read More...

ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில்.. பறவைகள் வரத்து ; மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில்.. பறவைகள் வரத்து ; மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் சரணாலயப் பகுதிகளுக்கு பறவைகள்…
Read More...

ஆலங்குளம் யூனியனில் உள்ள ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து புதிய ஊராட்சிகள் ஏற்படுத்த ஆட்சி…

ஆலங்குளம் யூனியனில் உள்ள ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து புதிய ஊராட்சிகள் ஏற்படுத்த ஆட்சி தலைவருக்கு எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.…
Read More...

ஏரியில் இறங்கி விவசாயிகள்,  பொது மக்கள் ஆர்ப்பாட்டம் இது தஞ்சை சோகம்.

ஏரியில் இறங்கி விவசாயிகள்,  பொது மக்கள் கோரிக்கை  ஆர்ப்பாட்டம். இது தஞ்சை சோகம். தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே கடையக்குடி கிராமத்தில், 134 ஏக்கரில் அய்யனார்குருக்கள் ஏரி…
Read More...

சிவகங்கை  அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நகர் மன்ற தலைவர்…

சிவகங்கை  அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நகர் மன்ற தலைவர் பங்கேற்பு. இன்று சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின்…
Read More...

சிவகங்கை நகரில் தூர்வாரும் பணி நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் நேரில் சென்று ஆய்வு.

சிவகங்கை நகரில் தூர்வாரும் பணி நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் நேரில் சென்று ஆய்வு. இன்று  சிவகங்கை நகர் பகுதியில் உள்ள மதுரை முக்கு , கோட்டை முனியாண்டி கோவில் பகுதியில்…
Read More...

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர் சீனிவாசன் நியமனம்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர் சீனிவாசன் நியமனம். இவர் திருச்சி மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர், மாவட்ட துணை கண்காணிப்பாளர், அரியலூர், திண்டுக்கல் மாவட்ட…
Read More...

வேளாங்கண்ணி  திருவிழாவிற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு .

வேளாங்கண்ணி  திருவிழாவிற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு . வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு சிறப்பு ரயில் சேவையானது…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்